யார் கண் பட்டதோ தெரியவில்லை தமிழகத்தில் உயிர் இழப்புகள் இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த சில தினங்களில் நீட் தேர்வின் காரணமாக நாம் இன்னும் சில இளைஞர்களை இழந்துள்ளோம். குறைந்த மதிப்பெண் காரணமாகவோ அல்லது தேர்வில் தேர்ச்சி அடையாத காரணங்களினாலோ தன் இன்னுயிரை மாய்த்து கொள்ளும் நிகழ்வு நம் மண்ணில் புதியது அல்ல. ஆனால்,