ஸ்டெரிலைட் ஆலையும் அது சார்ந்த போராட்டம் பற்றியும் எனது ஆதங்கங்களை இந்த பதிவில் வெளியிட்டிருந்தேன். இவை நடந்து சில மாதங்களே ஆன பொழுதும், நேற்று மீண்டும் ஓரு போராட்டம் வெடித்துள்ளது. போராட்டத்தில் வன்முறையும் தொற்றிக்கொள்ள தமிழக போலீஸும் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. தீவிரவாதத்தின் தலைநகரமாக திகழும் காஷ்மீரிலும் கூட