வெயில் அதிகம் இருந்ததால், ரயிலில் குளிர் இருக்காது என்று போர்த்திக்கொள்ள எதுவும் தேவையில்லை என்று நினைத்து, சரி எதற்கும் இருக்கட்டும் என்று சால்வை எடுத்துச் சென்றேன். நல்லவேளை, எடுத்துச்சென்றதால் தப்பித்தேன். குளிர் பின்னி எடுத்து விட்டது, கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை, கடுமையான குளிர். பகலில் வெயில் பொளக்கிறது, இரவில் இப்படி. கோபியிலும் இதே தான், குறிப்பாக அதிகாலையில் செம குளிர். மதியம் வெயில் பளீர் என்றுள்ளது. வெளியே பார்க்கவே முடியாத அளவுக்கு கொளுத்துகிறது. வெளியே செல்ல வேண்டும் …
Read More