திருநங்கை விஜய் சேதுபதி, சமந்தா பஹத் பாசில், மூன்று வயசு பசங்க, காவல் அதிகாரி பகவதி பெருமாள், ரம்யா கிருஷ்ணன் மிஷ்கின் ஆகியோரை வைத்துத் தனித்தனித்தனியாகப் பின்னப்பட்டு, அவர்கள் கதையில் எப்படித் தொடர்புடையவராகிறார்கள் என்பதே கதை. இயக்குநர் தியாகராஜா குமாரராஜா “ஆரண்ய காண்டம்” படம் வெளியாகி அப்போது கவனிக்கப்படாமல் அதன் பிறகு பலரால் தற்போது வரை பாராட்டப்பட்டு வரும் படும். எட்டு வருடங்களாக இவரைப் பலரும் ஆகோ ஓஹோன்னு உசுப்பேத்தி அவரை வேறு ஒரு இடத்துக்கு உயர்த்தி …
Read More