தற்போதைய சர்ச்சை, முன்கட்டண (Prepaid) திட்டத்தில் உள்ளவர்கள் 28 நாட்களுக்கு ஒருமுறை குறைந்தபட்சம் ₹35 க்கு Recharge செய்ய வேண்டும் என தனது பயனாளர்களுக்கு ஏர்டெல் வோடஃபோன் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது. Recharge செய்ய வில்லை என்றால் என்ன ஆகும்? முதலில் வெளி அழைப்பு நிறுத்தப்படும், அடுத்த 15 நாட்களில் உள்வரும் அழைப்பும் நிறுத்தப்படும். இதன் பிறகும் செய்யவில்லை என்றால், எண் முடக்கப்படும். ஏன் இந்தத் திடீர் கட்டுப்பாடு? ஜியோ வந்த பிறகு அவர்கள் கொடுக்கும் டேட்டா மற்றும் அளவில்லா …
Read More