இந்தியாவிலேயே பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் மாநகரங்களில் முதல் இடத்தில் இருப்பது சென்னை. சென்னை பேருந்து எண்ணிக்கை எந்த நகரத்திலும் கிடையாது. சென்னையில் நடுத்தர மக்கள் அதிகம் என்பதால், பொதுப் போக்குவரத்தையே நம்பி உள்ளார்கள், குறிப்பாக பேருந்துகள். பச்சை வண்ண பேருந்தாக இருந்த போது நன்கு அகலமாகவும், உட்கார வசதியாகவும் இருந்தது ஆனால், மாற்றம் செய்கிறேன் என்று பேருந்து அளவை குறைத்து, இருக்கையின் இட வசதியை குறுக்கி பலரின் முட்டியை பெயர்த்து விட்டார்கள். வழக்கமாக எல்லோரும் புதுப் பேருந்தில் ஏறவே …
Read More