உச்சநீதிமன்றம் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று கட்டுப்பாடு விதித்துள்ளது. தமிழக அரசு இதில் மாற்றம் வேண்டி வேண்டுகோள் விடுத்தது. இதனால் ஏதாவது இரண்டு மணி நேரம் மட்டுமே தமிழகத்தில் வெடிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தமிழக அரசு காலை 6 – 7, இரவு 7 – 8 என்று அறிவித்துள்ளது. பட்டாசு வெடிப்பதால், சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது, ஒலியின் அளவு அதிகம் இருப்பதால், மற்றவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுகிறது …